இவ்வுலகில் மனிதராக பிறந்தோரில் பாவம் செய்யாதோர் மிகவும் குறைவு.
அறியாமல் செய்த சில பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்பு கிடைத்தாலும்
குறிப்பிட்ட சில பாவங்களுக்கு மட்டும் மன்னிப்பு என்பதே கிடையாது.
அவற்றிற்கு கண்டிப்பாக தண்டனைகள் கிடைத்தே தீரும்.
- பெண்ணின் கருவில் உள்ள ஏதுமறியாத சிசுவை அழித்தல்
- பெற்றோர்களுக்கு தவறு இழைத்தல்
- செய்நன்றி மறந்து தீமை செய்தல்
- பசுவைக்கொல்லுதல்
- கள் (மது) குடித்தல்
...ஆகிய பஞ்சமகா பாவங்களுக்கு
மட்டும் மன்னிப்பு என்பதே இல்லை என புராணங்கள் குறிப்பிடுகின்றன.